இலஞ்சம் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சீ.பி. ரத்நாயக்கவுக்கு கொழும்பு பிரதான நீதவான் இன்று பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரை தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்லவும் சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


