Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

அக்டோபர் 22, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் மருதானையில் காணாமல் போனதாகக் கூறப்படும் ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

காணாமல் போனவரின் மனைவி அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மருதானை பொலிஸார் இது தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் போனவர் பிபிலைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்றும், அவர் கொழும்பில் உள்ள ஒரு மருத்துவமனையில் தாதியராகப் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள் 071-8591563 அல்லது 011-2692888 என்ற தொலைபேசி எண்கள் மூலம் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி லெவலன் தோட்டத்தில் ஜஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
அடுத்த செய்தி உகாண்டாவில் கோர விபத்து 63 பேர் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். புதிய மனிதனாக மாறிய இளைஞன்…

ஏப்ரல் 24, 2025
இலங்கை

பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போதைப்பொருள் ஊடுருவல்கள் தற்போது அதிகரித்துள்ளதால் மக்கள் பாதிப்பு – ரவிகரன் எம்.பி

பிப்ரவரி 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இனப்பிரச்சினையை தீர்க்க எந்தவொரு எல்லைக்கும் செல்வோம்– ஜனாதிபதி தெரிவிப்பு!

செப்டம்பர் 2, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?