முல்லைத்தீவு பனிக்கங்குளம் பகுதியில் இரவு நேர புகையிரதத்தில் காட்டு யானை மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்து நேற்று இரவு 10.20 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர புகையிரதத்தில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
