Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில் இரண்டாம் மொழி சிங்களப் பாடநெறியின் இறுதிநாள் கலை நிகழ்வு!

செப்டம்பர் 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணி நேர இரண்டாம் மொழி சிங்களப் பாடநெறியின் இறுதிநாள் கலை நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட மேலதிக செயலர் கே. சிவகரன், யாழ்ப்பாண உதவி மாவட்டச் செயலாளர் உ.தர்ஷினி, இரண்டாம் மொழி சிங்கள வளவாளரான சச்சிதானந்தம் நந்தன், அரசகரும மொழிகள் திணைக்களத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டுப் பிரிவின் வடமாகாண ஒருங்கிணைப்பாளருமாகிய நடராஜா உமாநாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் மாவட்ட செயலர் உரையாற்றும் போது,

இரண்டாம் மொழி கற்பதற்கான 150 மணித்தியாள பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களை வாழ்த்துகிறேன். உத்தியோகத்தர்களின் வினைத்திறனாக சேவைக்கு இப்பயிற்சி நெறி உதவும்.

மேலும் டிப்ளோமா கற்கைகளைக் கற்று மேன்மேலும் இரண்டாம் மொழிகளில் பாண்டித்துவம் பெற வேண்டும். இன்றைய நிகழ்வில் இடம்பெற்ற கலாசார நிகழ்வுகளில், அவதானித்த வகையில் உத்தியோகத்தர்களின் மொழி உச்சரிப்பு சிறப்பாக உள்ளது. ஆரம்ப கட்டமாக அலுவலக நடைமுறைகளை சமாளிக்க கூடியவகையில் இப் பயிற்சி நெறி அமைந்துள்ளது. அந்த வகையில் வளவாளர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இந் நிகழ்வில் வளவாளர்களும் கெளரவிக்கப்பட்டதுடன், 100 உத்தியோகத்தர்கள் இப் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வாழைச்சேனையில் 1080 லீற்றர் கோடா, 30 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது.
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

சட்டவிரோதமாக பாம்புகளை நாட்டிற்குள் கொண்டு வந்தவர் கைது!

செப்டம்பர் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கீரிமலையில் விசேட வழிப்பாட்டில் ஈடுபட்ட இந்திய உயர்ஸ்தானிகர்

ஜூன் 2, 2026
இலங்கை

தெல்லிப்பளை பிரதேச உதைபந்தாட்ட பெண்கள் அணி மாவட்ட சாம்பியனானது!

செப்டம்பர் 23, 2025
இலங்கை

யாழ்.பல்கலையில் குமாரபுரம் படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல்(Video)

பிப்ரவரி 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?