Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஜெமினி நனோ பனானா பற்றி கணினித்துறை சார்ந்தோரின் கூற்று!

செப்டம்பர் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சமீப காலத்தில் செயற்கை நுண்ணறிவு உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

குறுகிய ஒவ்வொரு காலப்பகுதியிலும் ட்ரெண்ட் எனப்படும் நவீன சொல்லின் பயன்பாட்டை இணையவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

அதன்படி அண்மைய நாட்களில் ஜெமினி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புகைப்படங்களை ஒவ்வொருவருக்கும் ஏற்றாற் போல் மாற்றியமைக்கும் ஒரு வகை ட்ரெண்ட் ஆரம்பித்துள்ளது.

இந்த தொழில்நுட்பங்கள் குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும் இணையவாசிகளின் ஆர்வம் என்பது குறைந்ததாகத் தெரியவில்லை.

நானோ பனானா எனப்படும் ஜெமினியின் புகைப்பட எடிட்டிங் கருவி மூலம் 90 களின் கதாநாயகன், கதாநாயகிகள் போல இணையவாசிகள் பலரும் தங்களுடைய புகைப்படங்களை மாற்றியமைத்து வருகின்றனர்.

கூகுளின் டீப் மைண்ட் (Deep Mind) பிரிவினர் இதை வடிவமைத்துள்ளனர்.

இதன் மூலம் முற்றிலும் வேறுபட்ட ஒரு காட்சியில் கற்பனை செய்துகொள்ளலாம்.

புகைப்படத்திற்கு எந்தவிதமான கற்பனைகளை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த கட்டளைகளை எழுத்து வடிவில் கொடுக்கும் போது, கற்பனையில் இருந்த காட்சியை ஜெமினி புகைப்படமாக வழங்குகிறது.

எனினும் இவ்வாறான விடயங்கள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என கணினித்துறை சார்ந்தோர் கூறுகின்றனர்.

ஏஐ-யிடம் ஒருமுறை அளித்த தரவுகளை எப்போதும் நீக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.

ஏஐ-யிடம் புதிதாக ஏதேனும் கேட்கும்போதெல்லாம், ஏற்கனவே குறிப்பிட்ட கேள்விகளையும் கருத்தில் எடுத்துக்கொண்டே பதில் அளிக்கும் எனக் கூறப்படுகிறது.

இதேவேளை ஜெமினி நானோ பனானாவில் புகைப்படங்களைப் பதிவிட்டு மாற்றிக் கொண்டாலும் அதை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

முந்தைய செய்தி பேருந்திலிருந்து தவறி விழுந்த இளைஞன் உயிரிழப்பு!
அடுத்த செய்தி கருப்பையில் உள்ள குழந்தைகளை நேரடியாக பாதிக்கும் சரும கிரீம்கள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இலங்கையின் 77 வது சுதந்திர தின நிகழ்வு.

பிப்ரவரி 4, 2025
இலங்கை

25 வருட போராட்டத்தின் பின்னர் காணி உரிமத்திற்கான பெயர் விவரம் வெளியீடு.

பிப்ரவரி 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தெஹிவளை துப்பாக்கிதாரி, அதிரடிப் படையினரால் சுட்டுக்கொலை!

ஜூலை 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

NPP தமிழ் கட்சிகள் மீது உச்சபட்ச இனவாதத்தை வெளிப்படுத்துகிறது – கஜேந்திரகுமார்

ஏப்ரல் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?