Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ChatGPTயின் அறிவுரையால் தன் உயிரை மாய்த்து கொண்டவர்!

ஆகஸ்ட் 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சட்ஜிபிடி (ChatGPT) எனும் தொழில்நுட்ப செயலியின் அறிவுரையின் கீழ் நபர் ஒருவர் தனது தாயைக் கொலை செய்து விட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் முன்னணி நிறுவனம் ஒன்றில் முகாமையாளராக பணியாற்றி வந்த நபர் ஒருவரே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

சட்ஜிபிடிக்கு (ChatGPT) பெயரிட்டு, பல மணிநேரங்கள் அவர் உரையாடி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்த உரையாடல்களை அவருடைய இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களிலும் பதிவிட்டு வந்துள்ளார்.

சட்ஜிபிடி (ChatGPT) இவருடைய மன நோயை மேலும் மோசமாக்கி உள்ளது என்பது இந்த உரையாடல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அவருடைய தாய் அவருக்கு மனநோய்க்கான மருந்தை வழங்கி கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக சட்ஜிபிடி (ChatGPT) பரிந்துரைத்துள்ளது.

இதன் விளைவாக அவர், தனது தாயைக் கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

முந்தைய செய்தி ஓய்வூதியத்தை இரத்து செய்யும் யோசனைக்கு எதிராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்!
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று தென்படும்.

பிப்ரவரி 3, 2025
உலகம்

துருக்கியில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 76-ஆக உயர்வு.

பிப்ரவரி 3, 2025
உலகம்

எத்தியோப்பியாவில் எரிமலை வெடிப்பு – விமானசேவை பாதிப்பு

நவம்பர் 25, 2025
உலகம்

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுதின் சார்ன்விரகுல் தெரிவு

செப்டம்பர் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?