பழுதுபார்ப்புக்காக சேவையிலிருந்து நீக்கப்பட்டிருந்த நந்திமித்ர இழுவைப் படகின் நிர்வாகம், பழுதுபார்ப்புகளை விரைவுபடுத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்குவின் தலையீட்டைத் தொடர்ந்து, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாதிகமாக சேவையில் இருந்து நீக்கப்பட்டிருந்த இந்தக் கப்பல் பழுதுபார்ப்புக்காக அனுப்பப்பட்டுள்ளது.
