ரஷ்யாவில் இருந்து டிண்டா நோக்கி பயணித்த பயணிகள் விமானம் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பினை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணித்த 50பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் பாகங்கள் சீன எல்லையோரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
