இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள புனேயின் இந்திராயணி ஆற்றின் பலமானது இடிந்தது விழுந்துள்ளது. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்த்துள்ளார் என அப்பகுதி பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
குறித்த விபத்தில் பலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்து பிரபல சுற்றுலா தலமான குண்ட்மாலாவில் மாலை 3:30 மணியளவில் நிகழ்ந்தமையால் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
