Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

MAG (மக்) நிறுவனம் ஜப்பான் அரசாங்கத்துடன் கண்ணிவெடி அகற்றும் ஒப்பந்தத்தில் கைச்சாத்து!

ஜூன் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றி 4462 பேரை மீள்குடியேற்றி வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயற்பாட்டுக்காக கண்ணிவெடி அகற்றும் நிறுவனமான மக் நிறுவனம் ஜப்பான் அரசாங்கத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

இலங்கை கண்ணிவெடி இல்லாத நிலையை அடைவதற்கு ஜப்பான் அரசாங்கத்தின் நீண்டகால ஒத்துழைப்பின் தொடர்ச்சியாக இந்த ஒப்பந்தமும் அமைந்துள்ளது.

இதுவரை, ஜப்பான் அரசாங்கத்தின் ஆதரவுடன், MAG (மக்) நிறுவனமானது வடக்கு கிழக்கில் 2,928,832 கன மீற்றர் நிலத்தை விடுவித்துள்ளதுடன் போரின் எச்சங்களான 6,918 பாதுகாப்பாக அகற்றி அழித்துள்ளது என அந் நிறுவன அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதனால் 45,000 க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளனர் எனத் தெரிவித்த அவர் இந்த புதிய திட்டம் மேலும் 155,936 கனமீற்றர் நிலத்தை விடுவிக்கவும், மேலும் 4,462 பேர் மீள்குடியேற்றம் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் அமைதி மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும் கண்ணிவெடி அகற்றுதல் முக்கியமானது என்ற அடிப்படையில் 2002 முதல் 101,182,769 கனமீற்றர் நிலத்தை மக் நிறுவனம் கண்ணிவெடிகள் அற்ற பிரதேசமாக விடுவித்துள்ளது.

கைச்சாத்திடப்பட்ட நிகழ்வில் ஜப்பான் தூதரகத்தின் அதிகாரி கமோசிடா நோக்கி கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி சிங்கி கார்வெல் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

முந்தைய செய்தி பருத்தித்துறை வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்களுக்கு பிணை!
அடுத்த செய்தி வன்னி மாவட்டத்தில் 11 பாடசாலைகளின் மீள் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல் -கண்டனம் வெளியிட்ட பிரதமர்

ஆகஸ்ட் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள அறிவிப்பு!

ஆகஸ்ட் 21, 2025
இலங்கை

5 மில்லியன் பெறுமதியான திமிங்கலத்தின் அம்பர்கிரிஸ் பறிமுதல்!

ஆகஸ்ட் 11, 2025
இலங்கை

மக்களின் மனதில் மாற்றம் வேண்டும் – நா.வேதநாயகன்

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?