கிளிநொச்சி உருத்திரபுரம் பொறிக்கடவை வீதியில் நேற்றிரவு எட்டு மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த காரினை பெண்ணொருவரே செலுத்தி வந்த நிலையில் குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
தீ விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.