கண்டி – தென்னேகும்புர பகுதியில் மின்கம்பத்தின் ஒரு பகுதி உடைந்து வீடொன்றின் மீது விழுந்ததில் குறித்த வீட்டில் வசித்த தாய் மற்றும் அவரது மகளும் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.
