கண்டியின் பல பகுதிகளுக்கு இன்று (28) பிற்பகல் 2 மணி முதல் வெள்ளிக்கிழமை (30) அதிகாலை 2 மணி வரை 36 மணி நேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை அறிவித்துள்ளது.
கண்டி குட்ஷெட் பஸ் நிலைய கட்டுமானப் பணிகளின் போது ஏற்பட்ட நீர் குழாய் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகால் சபை அறிவித்துள்ளது.
