இந்தியா தாக்குதல்களை நிறுத்துமாயின் தாமும் எதிர்த் தாக்குதல்களை நிறுத்துவதற்குத் தயாராகவுள்ளதாகப் பாகிஸ்தானின் துணை பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான இஷாக் தார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோயிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது
இதேவேளை பொறுமையை இழந்ததால்தான் தாக்குதலை தொடங்கினோம் என்றும் அவர் கூறியுள்ளார்.