மியன்மாரில் இன்று மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று காலை 8.02 அளவில் 4.1 மெக்னிடியூட் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது .
உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.