பட்டலந்தை வதைமுகாம் சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பட்டலந்தை வதைமுகாம் சம்பவங்களுக்குப் பொறுப்பானவரென அடையாளம் காணப்படும் பட்சத்தில்,
தேவைப்படின், இதற்காக வெளிநாடுகளின் உதவியும் பெற்றுக் கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார். சாத்தியப்படக்கூடிய அனைத்து வகையான விசாரணைகளையும் இதன் பொருட்டு முன்னெடுத்துள்ளதாக, அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.