Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

ரஷ்யாவுடனான போர் எப்படி முடிவடைய வேண்டும் என்பதை உக்ரைன் தான் முடிவு செய்ய வேண்டும் – பிரதமர் ஜஸ்டின் ரூடோ..!!

பிப்ரவரி 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
Ukraine's President Volodymyr Zelenskiy shakes hands with Canadian Prime Minister Justin Trudeau following signing a free trade agreement, in Ottawa, Ontario, Canada September 22, 2023. REUTERS/Blair Gable
SHARE

ரஷ்யாவுடனான போர் எப்படி முடிவடைய வேண்டும் என்பதை உக்ரைன் தான் முடிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ புதன்கிழமை தெரிவித்தார்.

மேலும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், NATO பொதுச் செயலாளர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டு மூத்த தலைவர்கள் ஆகிய மூவரும் உக்ரைனை ஆதரிப்பதில் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும், அட்லாண்டிக் கடல்கடந்த வர்த்தகத்தை விரிவுபடுத்துவது குறித்தும் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை ப்ரஸ்ஸஸ் (Brussels) இல் நடந்த தனது கூட்டங்களுக்குப் பிறகு கனடா திரும்பிய ஜஸ்டின் ரூடோ, ஐரோப்பாவுடனான வர்த்தகத்தை அதிகரிப்பது அமெரிக்க கொள்கைகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த கனடாவுக்கு கிடைத்த ஒரு வழியாகும் என்றார். வாங்கும் தேர்வுகளில் இருந்து கனேடியர்கள் அமெரிக்காவிலிருந்து விலக வேண்டும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதன் ஒரு கட்டமாக கனேடிய அரசாங்கம் ஜெர்மனி மற்றும் ப்ரஸ்ஸஸ் (Brussels)நாடுகளுடன் ஹைட்ரஜன், முக்கிமான கனிமங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.

கனடாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவுகள் குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மூலம் மேலும் வலுப்படுத்தப்படும் எனவும் கனடாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வலுவான மற்றும் பன்முக உறவைக் கொண்டுள்ளன என்றும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி இலங்கைக்கு கடத்த இருந்த 10 லட்சம் மதிப்பிலான உலர்ந்த இஞ்சி பறிமுதல்.
அடுத்த செய்தி வெள்ளைமாளிகையில் வைத்து அச்சுறுத்தப்பட்டனரா கனேடிய முதலமைச்சர்கள்..!!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

செப்டம்பர் 1, 2025
கனடா

டொராண்டோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஜூலை 31, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்….

மார்ச் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியை பார்வையிட மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம்!

ஆகஸ்ட் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?