2025 ஆம் ஆண்டுக்கான முதல் வார பாராளுமன்ற அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், முக்கிய சில விடயங்கள் தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறவுள்ளன. அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை சபை அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
இதன்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் துறைசார் அமைச்சரால் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.