Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வாகன விபத்துக்களை குறைக்க பொலிஸார் தீவிர நடவடிக்கை!

ஜனவரி 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்துடன் இணைத்து இலங்கை பொலிஸாரினால் வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் இரண்டு போக்குவரத்துத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக, பல்வேறு விதமான வாகன ஒலிகள், அதிக சத்தத்தில் ஒலி சமிக்ஞை எழுப்புதல், ஒலி எழுப்பும் சைலன்சர்களை பொருத்துதல், விபத்துக்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பல வண்ண மின்விளக்குகளை பொருத்துதல், வாகனங்களில் சட்டவிரோதமாக பாகங்களை பொருத்துதல் தொடர்பாக கண்காணிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் இரண்டாவது நடவடிக்கையாக, பொதுப் போக்குவரத்து பஸ் சாரதிகள் செய்யும் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிந்து, அந்த குற்றங்களுக்கான சட்டத்தை அமுல்படுத்துவதாகும்.

நேற்று சனிக்கிழமை (04) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இரண்டு வாரங்களுக்கு இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என வாகன சாரதிகள் உட்பட பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி, குற்றங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்று சட்டத்தை நடைமுறைப்படுத்த பொது போக்குவரத்து பஸ்களில் சிவில் உடை அணிந்த பொலிஸார் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி யாழில் நிமோனியா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு.
அடுத்த செய்தி பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற இருவர் கைது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 4500ஐ கடந்த இலஞ்ச முறைப்பாடுகள்!

அக்டோபர் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சிசுவை கைவிட்ட பெற்றோருக்கு விளக்கமறியல்

அக்டோபர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவில் “நீதிக்கான நீண்ட காத்திருப்பு “ஆவணப்பட திரையிடலும் கருத்துப் பகிர்வும் !

ஜூன் 18, 2025
இலங்கை

மல்வத்து ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞரை தேடும் பணி தொடர்கிறது.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?