Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

9ஆம் வகுப்பு மாணவனின் வங்கிக் கணக்கில் ரூ.87 கோடி.

டிசம்பர் 20, 2024
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியாவில் சாதாரண நபரின் வங்கிக் கணக்குகளில் திடீரென கோடிக்கணக்கான பணம் வரவு வைக்கப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.

பீகார் – முசாபர்பூரில் உள்ள ஒரு பாடசாலையில் 9ஆம் வகுப்பு படிக்கும் சையிப் அலி என்ற மாணவன் தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.500 (இந்திய மதிப்பில்) எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றுள்ளார்.

அதன்போது அவர் தனது வங்கிக் கணக்கில் பண இருப்பு விபரத்தை சரிபார்த்த போது அதில் (இந்திய மதிப்பில்) ரூ.87.65 கோடி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் அவர் மீண்டும் இருப்பு விபரத்தை சரிபார்த்த போது அதே தொகை இருந்தது. அதிர்ச்சியடைந்த மாணவன் தனது குடும்பத்தினரிடம் விபரத்தைக் கூறி உடனடியாக வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்குச் சென்று புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அவரது வங்கிக் கணக்கில் தவறுதலாக பணம் வரவு வைக்கப்பட்ட தொகை திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் குறித்த மாணவரின் வங்கிக் கணக்கில் ரூ.87 கோடி வரவு வைக்கப்பட்டமை தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி சிரியாவில் ஆசாத் குடும்பத்தின் 50 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.
அடுத்த செய்தி பாகிஸ்தானைச் சேர்ந்த 4 நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேலுக்கான விமான சேவைகள் இரத்து

மே 5, 2025
உலகம்

சிரியா மீதான தடைகளை நீக்கும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்!

ஜூலை 1, 2025
உலகம்

தாய்லாந்து- கம்போடியா எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க மலேசியா மத்தியஸ்தம்!

ஜூலை 27, 2025
உலகம்

உயிருள்ள எதையும் ஊடகங்களில் காட்டக்கூடாது- தாலிபான் அதிரடி உத்தரவு

அக்டோபர் 16, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?