Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை !

டிசம்பர் 5, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

2026 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தி வருகின்றார்.

நிதி அமைச்சு மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சின் கீழ் அவசர காலசட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அவர் பல கருத்துக்களை முன்வைத்த நிலையில்,

அவசர காலதடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி அதை நாம் அடக்குமுறையாக பிரயோகிக்கவில்லை

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் எமது அன்பான உறவுகளை நாம் இழந்துள்ளோம். அத்துடன் உயிரிழந்தவர்களை மீளக் கொண்டு வர முடியாது என்றாலும், தப்பிப் பிழைத்தவர்களுக்கு ஒரு சிறந்த தேசத்தை வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த முடியும்

தற்போதைய அனர்த்த நிலைமை நாட்டை ஒன்றிணைத்துள்ளது , நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் நிவாரணப் பணிகளை செய்வதற்கு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்துள்ளார்கள் என்றும்

தற்போதைய அனர்த்த நிலைமையின் போது அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

அத்துடன், கடமையின் போது உயிர்த்தியாகம் செய்தவர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் வெளியிட்டார்.

அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.

பாரிய அர்ப்பணிப்பகளை மேற்கொண்ட முப்படையினருக்கு நன்றிகளைகளையும் பாராட்டையும் அவர் தெரிவித்தார்.

கலா ஓயாவில் இடம்பெற்ற பஸ் அனர்த்தத்தில் இருந்து 67 பேரை பாதுகாப்பாக மீட்க கடும் முயற்சி செய்திருந்தமையும் சுட்டிக்காட்டதக்கது.

தொடர் சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியில் பலர் பாதிப்புகளுக்கு உள்ளாகினர். ஆனால் சிலர் நிமைலமையை புரிந்து கொள்ளாது பேஸ்புக்கில் மக்களை தவறாக வழிநடத்தும் விதமாக பதிவுகளை போட்டிருந்தார்கள் எனவும்
விமானப்படைவீரர் தன்னுடைய உயிரையும் பெரிதாக எண்ணாமல் மக்களுக்காக தன்னுயிரை தியாகம் செய்துள்ளார்.

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு.. *வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு 25000 ரூபா , அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு 50,000 ரூபா, வீடுகள் இல்லாதவர்களுக்கு வாடகை வீட்டுக்கு மாதந்தம் 25,000 ரூபா (6 மாதங்கள்) 3 மாதங்களுக்கு வாழ்வாதார வழிக்கு 50,000 ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சொத்து வரி 2026இல் விதிக்கப்படாது என்றும், 2027 இல் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும், இது IMF க்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முந்தைய செய்தி யாழ்ப்பாணம் உள்ளக விளையாட்டரங்கிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை(Video)
அடுத்த செய்தி இண்டிகோ விமான சேவைகள் இரத்து!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் ‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

பிப்ரவரி 11, 2026
இலங்கை

மக்களுக்கு வரி சுமையை குறைக்க கோரி எதிர்க்கட்சி கோரிக்கை

ஆகஸ்ட் 14, 2025
இலங்கை

சட்டவிரோத மணல் அகழ்வு மீண்டும் அதிகரிப்பு

ஜனவரி 31, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவர் பொலிஸாரால் கைது

ஜூலை 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?