பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவையின் வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றது.
இதன்படி சுரேஷ் சலேவையை எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார உத்தரவிட்டுள்ளார்.
