Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

காங்கேசன்துறையில் மரநடுகை நிகழ்வு

டிசம்பர் 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

காங்கேசன்துறை உதயசூரியன் சனசமூக நிலையத்தினாரால் பசுமைத் திட்டத்தின் கீழாக 1000 மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வின் இரண்டாம் கட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது.

பசுமைத் திட்டத்தின் முதற்கட்டம் கடந்த நவம்பர் 21ம் திகிதி ஆரம்பிக்கப்பட்டு ஐந்நூறு மரக்கன்றுகள் கிராம மக்களின் பங்களிப்புடன் நாட்டி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாம் கட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் உதயசூரியன் சனசமூக நிலையத்தின் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆரம்பமானது.

இயற்கையின் ஆர்வலரான சசிகரன் அவர்களினால் ரோக்கியோ சிமெண்ட் நிறுவனம் திருகோணமலையில் இருந்து 1000 மரக்கன்றுகள் பெற்றுத் தரப்பட்டது.

உதயசூரியன் சனசமூக நிலையத்தின் முன் ஆரம்பமான பசுமைத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிகழ்வில் ரோக்கியோ சிமெண் நிறுவனத்தின் உயர் அதிகாரி எஸ்.சிவகரன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை உத்தியோக பூர்வமாக நிருவாகத்தினரிடம் கையளித்து மரக்கன்றுகளையும் நாட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இத் நிகழ்வில் கிராம மக்களும் கலந்து கொண்டு மரக் கன்றுகளை நாட்டி வைத்தனர்.

முந்தைய செய்தி இந்திய இராணுவத்தினரால் புனரமைக்கப்படும் பாலத்தினை பார்வையிட்டார் இந்தியத் துணைத்தூதுவர்
அடுத்த செய்தி வவுனியாவில் முகாம்களில் தங்கியுள்ள 79 குடும்பங்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – பிற்பகல் 2 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் வீதம்

மே 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு…

மே 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பிணைமனு தாக்கல் செய்த தேசபந்து தென்னகோன்

ஜூலை 29, 2025
இலங்கை

மன்னாரில் சுகயீன போராட்டத்தை அறிவித்த கிராம அலுவலர்கள்

டிசம்பர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?