பிரேசிலின் பெர்னாம்புகோ மாகாணம் ப்ரூமாடோ நகரத்திற்கு சுற்றுலா சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதில் 30 பேர் பயணித்ததாகவும் சலோவா நகர் அருகே சென்றபோது குறித்த பேருந்து திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையோரமிருந்த மணல்மேட்டில் மோதி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
மேலும் , படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைபொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
