Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்!

அக்டோபர் 12, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கொழும்பு, கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணியை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

நேற்று காலை கொழும்பு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணி ஒருவரை தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி நீதிமன்றத்தில் முன்னிலையாகி பின்னர் வாகனத்தை வெளியேற்ற முயன்றபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

சிறைச்சாலைச்சாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்று நீதிமன்ற வளாகத்துக்குள் வந்ததன் காரணமாக, பொலிஸ் அதிகாரி சட்டத்தரணியிடம் பேருந்து உள்ளே நுழையும் வரை காத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாய் தர்க்கம் ஏற்பட்டு பின்னர் தாக்குதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட போது சந்தேகநபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இந்தநிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்குதலைக் கண்டித்து அறிக்கையை வெளியிட்டது, எனினும் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார், இந்த சம்பவத்தினை உன்னிப்பாக அவதானத்துவருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

சம்பவத்தைத் தீர்ப்பதற்கு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்திடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முந்தைய செய்தி அமைச்சரவையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது!
அடுத்த செய்தி நானுஓயாவில் வெள்ளப் பெருக்கால் போக்குவரத்து பாதிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மீன்பிடி வலையில் சிக்கிய கைக்குண்டொன்று பொலிஸாரால் மீட்பு!

ஆகஸ்ட் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இவ்வாண்டில் இதுவரை 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு!

பிப்ரவரி 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா

அக்டோபர் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பால் மா விலை அதிகரிப்பு!

ஜூலை 10, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?