Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

சாரணரின் கிளீன் ஶ்ரீலங்கா.

பிப்ரவரி 4, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைதிட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். கோட்டையை அண்டிய பிரதேசங்களில் இந்த வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற ‘கிளீன் ஸ்ரீலங்கா’ நிகழ்வில், இலங்கை சாரணர் சங்கத்தின் ஆணையாளர் Janprith Fernando, 512 ஆவது படைப்பிரிவு கட்டளைத் தளபதி கேணல் எல்.ஏ.ஆர். குணரத்ன, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கலிங்க ஜெயசிங்க,யாழ். மாநகர சபை ஆணையாளர் எஸ்.கிருஷ்ணேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு 565 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு!
அடுத்த செய்தி யாழ் . பல்கலை மாணவர்களின் கறுப்பு பிரகடனம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யானைகளின் இறப்பு வீதம் தொடர்பாக வெளியான தகவல்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

வலி தென் மேற்கு பிரதேச சபையால் கர்ப்பிணிகளுக்கு போசாக்குணவு வழங்கி வைப்பு

நவம்பர் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்வு!

டிசம்பர் 1, 2025
1
இலங்கை

வவுனியாவில் நான்கு சபைகளில் தனித்துப் போட்டியிடவுள்ளோம்.

மார்ச் 8, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?