Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

அதிக விலைக்கு அரிசி விற்ற பல்பொருள் அங்காடிக்கு 1 மில்லியன் ரூபா அபராதம்.

ஜனவரி 31, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக அரிசி விற்பனை செய்ததற்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதத் தொகை ஒரு மில்லியன் ரூபா என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

220 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோ வெள்ளை அரிசி 255 ரூபாய்க்கு விற்பனை செய்தமைக்காக களனி பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றுக்கு 1 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் (28) புறக்கோட்டையில் உள்ள சில்லறை வர்த்தகர் ஒருவருக்கு 7.5 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி காலியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் – மூவர் பலி
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியினை தாக்கிய பொலிஸார்…

ஏப்ரல் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சங்கின் ஆதரவை பெற முஸ்தீபு…

மே 9, 2025
இலங்கை

பிடித்துவைத்தல் வரியை அதிகரித்து அரசாங்கம் மக்களின் வயிற்றில் அடிக்கிறது – கீதநாத் குற்றச்சாட்டு

பிப்ரவரி 3, 2025
1
இலங்கை

பொன் அணிகளின் போர் ஆரம்பம்.

மார்ச் 6, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?