இஸ்ரேல் மேற் கொண்ட கடுமையான தாக்குதலில் பாலஸ்தீன மக்கள், பொருளாதாரா ரீதியாக பல பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் 34% ற்க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள், கடுமையான பொருளாதார பிரச்சினைக்கு முகங் கொடுக்க நேரிடும் என்றும் இஸ்ரேலின் தாக்குதலினால் 41,000 வீடுகள் காஸாவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் ஐ.நா அபிவிருத்தி திட்ட நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர் அறிக்கையிட்டுள்ளார்.