
திரு ஆழ்வார் சின்னத்துரை
வயது - 79

பிறப்பு
1942-07-20
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
இறப்பு
2021-09-02
யாழ் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வார் சின்னத்துரை அவர்கள் 02.09.2021 வியாழக்கிழமை அன்று தன் வசிப்பிடமான அச்சுவேலியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற ஆழ்வார் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்(காலஞ்சென்ற ) பொன்னையா (மானிப்பாய் )கனகம்மா அவர்களின் அன்பு மருமகனும் , காலஞ்சென்ற ஜெயமணி அவர்களின் அன்புக்கணவனுமாவார்.
காலஞ்சென்ற இராசம்மா , காலஞ்சென்ற துரை , காலஞ்சென்ற நடராஜா , செல்லம்மா (அச்சுவேலி ) ஆகியோரின் பாசமான சகோதரருமாவார்,
காலம்சென்ற மகாலிங்கம் (அச்சுவேலி ). தவமணி (நவாலி ), தர்மலிங்கம் (வவனிக்குளம் ), இந்திரானி (கனடா ), சாந்தலிங்கம் (ஜேர்மன் ) கணேசலிங்கம் ( கனடா ) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ,
இவர் ஸ்ரீஸ்கந்தராஜா (நிக்சன் -மானிப்பாய் ), ஜெனோரி (ஜெனோ - அச்சுவேலி ), ஸ்ரீஸ்குமார் (பவன் -மானிப்பாய் ) ஸ்ரீஜம்சன் (ஜம்சன் - கனடா ) ஆகியோரின் அன்புத்தந்தையும் ,
வடிவேல் , சர்மிளா ,சுமதினி , துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும் ,
வைக்சன், டிலக்சன் ,டினுயன் ,டிலான்சன் ,கேவின்சன் ,வர்கீசின் , ஷஞ்ஜனா , தனிஷ்டா ,கிரிஷனா , அவர்களின் ஆசைத்தாத்தாவும் ஆவார் ,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 03.09.2021 அச்சுவேலி வல்லை இந்து மாயணத்தில் தகனம் செய்யப்படும் .
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்,- குடும்பத்தினர்,
தொடர்புகளுக்கு
நிக்சன் - மகன்
01194763207321
பவன் - மகன்
01194763878224
ஜம்சன் - மகன்
4384958942
வக்சன் - பேரன்
01194776470692
தகவல் -
ஜம்சன் -மகன்
4384958942
தகவல் : ஜம்சன் (மகன்)
தொடர்பு : +14384958942